Sunday, July 10, 2011

பிரிவின் வலி

நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்துவிட்டால்...
நினைவின் மொழியும்,
பிரிவின் வலியும் தெரியாமல் போய்விடும்...

No comments:

Post a Comment