Monday, July 11, 2011

விந்தை

ஐந்தறிவுள்ள
மாடு கன்று போட்டால்
பெண் கன்று வேண்டும்
கோழி குஞ்சு பொறித்தால்
பெட்டைக் கோழி வேண்டும்
ஆனால்
ஆறரிவுள்ள
பெண் குழந்தை பிறந்தால்
மனிதா! நீ ஏன் ?
ஐந்தறிவுள்ள மிருகமாகிறாய்!!

No comments:

Post a Comment