Saturday, October 20, 2012

காதல் எனும் கவிதை....!

காதல் எனும் கவிதை


காகிதத்தில் கவிதை 
எழுதி
கலைத்து விட்டதால்.....

இன்று

அவள் இதயத்தில்
எழுத துணிந்தேன்
காதல் எனும் கவிதை....!

No comments:

Post a Comment